Gold rate rices to Peak

SIBY HERALD
தங்கத்தின் விலை சில வாரங்களாக அதிகரித்த நிலையில் வருட இறுதிக்குள் தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்தை தொட்டுவிடும்.செப்டம்பர் மாதமே தங்க விலை சவரன்க்கு 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. பொருளாதார நிலை, டாலருக்கு எதிரான ரூபாய் சரிவு, அமெரிக்கா- சீனா போர், பங்குச்சந்தை ஆகியவை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுவதால் விலை  உயர்ந்து வருகிறது.


தங்கத்தின் விலை சில வாரங்களாக அதிகரித்த நிலையில் வருட இறுதிக்குள் தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்தை தொட்டுவிடும்.செப்டம்பர் மாதமே தங்க விலை சவரன்க்கு 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. பொருளாதார நிலை, டாலருக்கு எதிரான ரூபாய் சரிவு, அமெரிக்கா- சீனா போர், பங்குச்சந்தை ஆகியவை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுவதால் விலை  உயர்ந்து வருகிறது.



தங்கத்தின் விலை சில வாரங்களாக அதிகரித்த நிலையில் வருட இறுதிக்குள் தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்தை தொட்டுவிடும்.செப்டம்பர் மாதமே தங்க விலை சவரன்க்கு 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. பொருளாதார நிலை, டாலருக்கு எதிரான ரூபாய் சரிவு, அமெரிக்கா- சீனா போர், பங்குச்சந்தை ஆகியவை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுவதால் விலை  உயர்ந்து வருகிறது.


Find Out More:

Related Articles: