இரட்டை கையிலும் எழுதும் திறன் பெற்றவர்!

Sekar Tamil
சென்னை:
நீங்களோ... நானே எப்படி எழுதுவோம்... இதெல்லாம் ஒருகேள்வியா என்று கேட்காதீர்கள்.


ஒன்று வலது கையால் எழுதுவோம். அல்லது ஒருசிலர் இடது கையால் எழுதும் திறனை பெற்றவர்கள். பெரும்பாலனவர் வலதுகையால் மட்டுமே எழுதுபவர்கள். இடது கை பழக்கம் ரொம்ப குறைவாகவே இருக்கிறது.


ஆனால் நம் தேசப்பிதா எந்த கையால் எழுதுவார் என்று தெரியுங்களா? தெரிஞ்சுக்குவோமா? காந்தியடிகள் இரு கைகளாலும் எழுதும் திறமை பெற்றவர்  என்பது தெரியுமா. உண்மைதான் அவர் இரு கைகளாலும் எழுதும் வல்லமை பெற்றிருந்தார். அறிந்து கொண்டதில் இது இரண்டு.



Find Out More:

Related Articles: