மகிழ்ச்சி... பெரும் மகிழ்ச்சி... காஷ்மோரா முடிந்தது கார்த்தி மகிழ்ச்சி

Sekar Chandra
சென்னை:
முடியாது என்ற விஷயம் முடிஞ்சுடுச்சே... முடிஞ்சுடுச்சே... என்று ட்விட்டுள்ளார் நடிகர் கார்த்தி... என்ன விஷயம் தெரியுங்களா?


கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, பநீதிவ்யா, விவேக் நடித்து வரும் படம் 'காஷ்மோரா'. செமத்தியாக நீண்டுக்கொண்டே போன இந்த படத்தின் படப்பிடிப்பு இழுவையாகிக்கிட்டே வந்தது. இப்போ.. அப்போ.. இன்றைக்கு முடிந்துடும் என்று நினைச்சா முடியாமல் போய்கிட்டே இருந்த இந்த படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பும் முடிந்துடுச்சாம்.


இதுகுறித்து கார்த்தி ட்வீட் செய்திருக்கார். என்னவென்று 'காஷ்மோரா' படத்தை எடுத்து முடிப்பது சாத்தியமற்றது என்ற நிலையில், அதை விடாப்பிடியாக செய்து முடித்தோம். படப்பிடிப்பு முற்றிலுமாக முடித்துவிட்டோம் என்று.  மகிழ்ச்சி... பெரும் மகிழ்ச்சி... இந்த படத்திற்கு பிறகுதான் மணிரத்னம் படத்தில் நடிக்க போறார் கார்த்தி.


Find Out More:

Related Articles: