சென்னையில் செட்டிலாகிறார் அங்காடி நடிகை

Sekar Chandra
சென்னையில் சித்தியுடன் தங்கியிருந்து படங்களில் நடித்து வந்தவர்  அங்காடி தெரு நடிகை. சித்தியுடன் சண்டைபோட்டுக் கொண்டு ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்தார்.


முன்பு காதலித்துக் கொண்டிருந்த இரண்டு எழுத்து ஹீரோவுடன் இப்போது காதலை புதுப்பித்திருப்பதுடன் திருமணத்துக்கும் தயாராகி விட்டார். "இனிமே உன் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு"ன்னு நடிகர் குடும்பமும் முன்னால நிக்குறாங்களாம்.


இதனால் அங்காடி நடிகை சென்னையில் செட்டிலாகி நடிகரின் வீடு அருகிலேயே ஒரு வீட்டை பிடித்திருக்கிறார்கள். தனக்கென ஒரு சொந்தம் உருவாகி வருவதில் சந்தோஷத்தில் இருக்கிறாராம் நடிகை. 



Find Out More:

Related Articles: