முதன்முறையாக மணிரத்னத்திற்காக, விட்டு கொடுத்த கார்த்தி

frame முதன்முறையாக மணிரத்னத்திற்காக, விட்டு கொடுத்த கார்த்தி

Sekar Tamil
நடிகர் கார்த்தி தற்போது 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளன. 


இந்நிலையில், தற்போது வெளிவந்த உண்மை தகவலில், முதன்முறையாக கார்த்தி, மணிரத்னத்திற்காக முக்கியமான ஒன்றை வீட்டுக் கொடுத்துள்ளாராம். அது என்னெவென்றால், கார்த்தி எப்போதுமே மீசை வைத்து, தான் படங்களில் நடிப்பார். 


ஆனால் இந்த படத்திற்காக அவர் மீசையை எடுத்துள்ளாராம். மேலும் உடல் எடையும் அதிகமாக குறைந்து வருகிறாராம். 


கெட்டப்பை மாற்றி, பைலட்டாக நடிக்கும் கார்த்திக்கு, இந்த படம் வெற்றியை அள்ளி கொடுக்குமா... என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Find Out More:

Related Articles:

Unable to Load More