யாரை பாராட்டுவது... கலங்கிய கண்கள்... தனுஷ் டுவிட்

Sekar Tamil
சென்னை:
யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை.. தயவு செய்து பாருங்கள் என்று டுவிட் தட்டியுள்ளார் நடிகர் தனுஷ். எதற்காக என்ன விஷயம் என்று பார்ப்போமா?


சமீபத்தில் வெளியான ஜோக்கர் படம் ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கி உள்ளது. அதுமட்டுமா? விமர்சகர்களும் படத்திற்கு சிறந்த விமர்சனம் கொடுக்க தற்போது ஜோக்கர் படம் பற்றிதான் அனைத்து தரப்பினரும் பேசி வருகின்றனர். 



இந்நிலையில் இந்த தனுஷ் பார்த்துள்ளார். பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில், யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர் தயவு செய்து பாருங்கள் என்று மனதில் பட்டதை பட்டென்று சொல்லி டுவிட் செய்துள்ளார். வாழ்த்துவதற்கும் நல்ல மனம் தேவை... அது தனுசிடம் உள்ளது.



Find Out More:

Related Articles: