இப்ப என்ன பண்ணுவே... இப்ப என்ன பண்ணுவே...

frame இப்ப என்ன பண்ணுவே... இப்ப என்ன பண்ணுவே...

Sekar Tamil
சென்னை:
காண்டாக இருந்தவர் தற்போது பழித்தீர்த்துக்கொண்டுள்ளார். யார்... யாரை என்று தெரியுங்களா?


சின்னத்திரையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ். இந்த நிகழ்ச்சிக்காக அந்த சேனல் டிஆர்பியில் கிடுகிடுவென்று முன்னேறியது. 


அந்த நிகழ்ச்சியில் இவர் கூறிய ஒரு வார்த்தை என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா... இந்த வார்த்தையை வைத்து இவரை ஒரு தொலைக்காட்சி எப்போதும் கிண்டல் செய்துக்கொண்டே இருந்தது. இதனால் அந்த சேனலுக்கும் இவருக்கும் முட்டல் மோதல்கள்தான். ஒரு கட்டத்தில் போலீசில் புகார் செய்யும் அளவிற்கும் சென்றது. 


தற்போது அந்த தொலைக்காட்சியின் டிஆர்பியை லட்சுமி ராமகிருஷ்ணன் பணிபுரியும் தொலைக்காட்சி முந்தியது. இதை குறிப்பிட்டு இவர் அந்த தொலைக்காட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார். ரொம்ப காண்டாக இருந்திருப்பார் போலிருக்கு...


Find Out More:

Related Articles:

Unable to Load More