ரன்பிர் - ஐஸ்வர்யாவை பார்த்து அபிஷேக் கோபப்பட்டது ஏன்?

Sekar Tamil
'ஏ தில் ஹாய் முஷ்கில்' என்ற பாலிவுட் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் ரன்பிர் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை, ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பார்த்துவிட்டு, ஐஸ்வர்யா மீது மிகுந்த கோபம் கொண்டார். அது என்ன என்பதை இப்போது நாமும் பார்க்கலாம்...


1. இந்த காட்சியை பார்த்தால் யாருக்கு தான் கோபம் வராது. திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான ஐஸ்வர்யா, ரன்பிர் உடன் எப்படி கவர்ச்சியாக நடித்திருக்கிறார் பாருங்கள்.


2. ரொமாண்டிக் காட்சி இந்த படத்தில் அதிகம் நிறைந்துள்ளன. 


3. இதில் இருவரும் டூயட் பாடுகிறார்கள்.


4. ரன்பிர், ஐஸ்வர்யாவை முத்தம் இடுகிறார். அதற்கு ஐஸ்வர்யாவும் வளைந்து கொடுத்துள்ளார்.


5. பாடலில் எடுக்கப்பட்ட காட்சியின் புகைப்படம் தான் இது. 


6. இருவரும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் பாருங்கள். 


7. அப்ப....முடியலை....ஐஸ்வர்யா ரன்பிரை இறுக்கமாக கட்டி அணைத்து உணர்ச்சிவசப்படுத்துகிறார். 


Find Out More:

Related Articles: