சேர்ந்து வாழ்ந்த பின்பு பிரிந்த காதல் நட்சத்திரங்கள்

Sekar Tamil
பாலிவுட் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நட்சத்திரங்கள் சிலர், காதலரை உயிருக்கு உயிராக காதலித்து ஒன்றாக வாழ்ந்து, கருது வேறுபாட்டினால் பிரிந்துள்ளனர். அவர்களை யார் யார் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

1. ரன்பிர் கபூர் - கத்ரீனா கைப் 


நடிகர் ரன்பிர் கபூரும், கத்ரினாவும் உயிருக்கு உயிராக காதலித்து, திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது பிரிந்து வாழ்கின்றனர். 


2. ஜான் ஆபிரகாம் - பிபாஷா 


ஜான் அப்ரஹாமும், பிபாஷாவும் நெருக்கமாக பழகி வந்தனர். அதன் பிறகு என்ன காரணம் என்றே தெரியவில்லை, இருவரும் பிரிந்து, அண்மையில் பிபாஷா கரணை மணந்தார். 


3. பிரியங்கா சோப்ரா - ஷாஹித் கபூர் 


நடிகை பிரியங்காவும், ஷாஹித்தும் காதலித்து, சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு ஷாஹித் வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். 


4. தேவ் படேல் - பிரிடா பின்டோ


இவர்கள் இருவரும் 6 வருடம் நெருக்கமாக பழகி வந்து, ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர்.


5. சைப் அலி கான் - ரோஸ்சா 


இருவரும் காதலித்து, திருமணம் செய்தனர். அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று தற்போது சைப், கரீனாவை மணந்து, அவருடன் வாழ்ந்து வருகிறார்.


6. கங்கனா - ஆதித்யா பஞ்சொலி 


இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், திடீரென பிரிந்தனர்.


7. விக்ரம் பாட் - அமீஷா படேல் 


விக்ரம் பாட்டும், அமீஷாவும் சேர்ந்து வாழ்ந்த கொஞ்ச நாட்களிலே பிரிந்தனர். 


8. லாரா தத் - கெலி டோர்ஜி 


இவர்கள் இருவரும் 8 வருடம் ஒன்றாக வாழ்ந்த பின்பு பிரிந்தனர். 


9. அபய் டியோல் - ப்ரீத்தி டிசை 


நான்கு வருடம் சேர்ந்து குடும்பம் நடத்திய பின்பு இவர்கள் பிரிந்தனர். 



10. சுஷாந்த் சிங்க் - அங்கிதா 


இவர்கள் இருவரும் 6 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு திடீரென சுஷாந்த், அங்கீதாவை பிரிய போவதாக தனது டிவிட்டரில் அறிவித்தார்.




Find Out More:

Related Articles: