கொஞ்சம் சேஞ்ச்... முத்தையா படத்திற்காக சூர்யா... சேஞ்ச்...

Sekar Tamil
சென்னை:
இதுவரை தன்னுடைய பார்முலாபடியே பயணம் செய்த சூர்யா... இப்போ கொஞ்சம் சேஞ்ச் செய்து பார்க்க முடிவு செய்திருக்கிறார். எப்படி? 


எப்போதும் முன்னணி இயக்குனர்கள், நடிகைகளே தன் படங்களில் தொடர்ந்து கமிட் செய்து வருவார். இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது.


ஆனால், இப்போது இதற்கு விடை கொடுத்து தன் பார்முலாவிலிருந்து விலகி வருகிறார். எப்படி தெரியுங்களா? முத்தையா இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்தில் ஒன்று, இரண்டு படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், ரித்திகா சிங்கை ஹீரோயினாக கமிட் செய்திருப்பதுதான். ஆனால் இந்த 2 பேருமே ஆக்டிங்கில் பின்னி பெடலெடுப்பார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்கின்றனர் கோலிவுட் கோவிந்துகள்...



Find Out More:

Related Articles: