அடுத்த சூர்யா படம்... சந்தோஷ்சிவன் இயக்கத்தில்...

Sekar Tamil
சென்னை:
நயன்தாரா கோபம்... சூர்யாவின் கலாய்ப்பால் என்று வந்த செய்திகளை பொய் என்று சொல்லாமல் சொல்லிவிட்டனர். விஷயம் இதுதான். 


சிங்கம் 3 படத்தில் பரபரப்பாக நடித்துவருகிறார் சூர்யா. இதற்கு பிறகு... ரஞ்சித் படம் என்று பரவலாக பேச்சு எழுந்தது. பின்னர் முத்தையா படத்தில் நடக்கிறார் என்று வதந்திகள் உலா வந்த நேரத்தில் சூர்யாவை நயன்தாரா காதலர் விக்னேஷ்சிவன் சந்தித்து கதை சொன்னார். அப்போது சூர்யா கலாய்த்தார். இதனால் நயன் செம கோபம் என்றும் பல செய்திகள் வந்தன.


இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவார் என ஸ்டுடியோ கிரீன் அதிகாரப்பூர்வமாக தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அப்போ... அந்த செய்திகள் எல்லாம் புஸ்...வாணம்தானா?


Find Out More:

Related Articles: