வீக் எண்ட் கொண்டாடிய தமிழ் நடிகைகள்... திருவனந்தபுரத்தில்...

Sekar Tamil
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தமிழ் நடிகைகள் சிலர் வீக் எண்டை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.


வீக் எண்டை கொண்டாட நம்ம கோலிவுட் நடிகைகள் முடிவுசெய்ய அதன்படி, ராதிகா, ஜோதிகா, லிஸி, அமலா, தபு, பநீப்ரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நடிகைகள் அனைவரும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஒன்று கூடினர்.


அப்போது அவர்கள் எடுத்து கொண்ட படத்தை ராதிகா தனது ட்விட்டரில் வெளியிட இப்போது வைரலாகி வருகிறது. கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்படியே வீக் எண்டை கொண்டாடி தீர்த்துள்ளனர்.



Find Out More:

Related Articles: