நம்பர் நடிகையால் அதிர்ச்சியான ராகுல் ப்ரீத் சிங்க்

Sekar Tamil
நடிகை ராகுல் ப்ரீத் சிங்க் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தமிழ்/தெலுங்கு திரைப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி, நடைபெற்று வருகின்றது. 


இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான ரோலில் நம்பர் நடிகை நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதையறிந்த ராகுல் ப்ரீத் தற்போது மிகுந்த அதிர்ச்சியில் உள்ளாராம். விஷயம் என்னவென்றால்....


நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அவர் சோலோ பெர்பார்மன்ஸ் கொடுத்து, ரீ என்ட்ரி ஆவதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் தற்போது நம்பர் நடிகை, இந்த படத்தில் நடித்தால் தான் டம்மி பீஸாக்கிடுவேனோ என எண்ணி, அதிர்ச்சியில் உள்ளாராம். 


Find Out More:

Related Articles: