நயன்தாரா அழுவது ஏன்??

SIBY HERALD

எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி 2 படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.பாகுபலி படத்தில் நயன்தாரா உள்பட சில பிரபலங்கள் நடிக்க மறுத்துள்ளனர்.



சில நடிகர், நடிகைகள் ஃபீல் செய்து கொண்டிருக்கிறார்கள்ஆ னால் பாகுபலியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை சிலர் ஏற்க மறுத்துள்ளனர்.பாகுபலி கதாபாத்திரத்தில் நடிக்க ராஜமவுலி முதலில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனிடம் தான் கேட்டுள்ளார்.அவர் மறுத்ததால் பிரபாஸிடம் போனது.



அனுஷ்கா நடித்த தேவசேனா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நயன்தாராவிடம் தான் கேட்டுள்ளனர். அவர் நடிக்க மறுக்கவே அனுஷ்கா தேவசேனாவாகிவிட்டார்.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போச்சே என்று  ஃபீல் பண்ணுகிறார் நயன்தாரா


Find Out More:

Related Articles: