என்னாச்சு இடுப்பழகி இலியானாவுக்கு?

SIBY HERALD
தெலுங்கு திரை உலகில் உடுக்கு இடையழகி என்றால் அது இலியானா தான் என்று ஒரு காலத்தில் இருந்தது. போக்கிரி மற்றும் தேவதாசு படங்களில் தனது செக்சியான இடுப்பால் இளைஞர்களை சுண்டியிழுத்த இலியானா அதன் பின்னர் ஒரு கோடி சம்பளம் வாங்கும் நடிகை ஆனார்.



மேலும் இயக்குனர்கள் அவரது படு செக்சியான இடையழகுக்காகவே அவருக்கு கோடி ரூபாய் கொடுக்க ரெடியாக இருந்தனர். ஆனால் அவரோ பரபி படம் மூலமாக பாலிவுட் சென்றார். சில வெற்றி படங்களில் நடித்தாலும் பாலிவுட் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. டூ பீஸ் பிகினி அணிந்து பார்த்தார் டாப்லெஸ் காட்சிகள் முத்த காட்சிகள் என துணிச்சலாக நடித்தார்.



ஆனால் ஏனோ அவருக்கு எதுவும் வொர்க் அவுட் ஆகலை. தனது ஆத்திரேலியா காதலர் ஆன்றோ நீபாண்டுடன் வாழ தொடங்கினார். இப்பொழுது மீண்டும் தெலுங்கிற்கு அமர் அக்பர் அந்தோணி படத்தின் மூலமாக ரீ என்ட்ரி ஆகிறார் இலியானா.



ட்ரைலரில் சற்றே பூசினார் போல காட்சியளிக்கும் இலியானாவை பார்த்த ரசிகர்கள் நம்ம இஞ்சி இடுப்பழகி இலியானவா இது கும் கும் என்று மாறி இருப்பது என்று அதிர்ச்சி ஆகியுள்ளார். ஒரு காலத்தில் இவரது சிற்றிடையை பார்த்து இருக்கான்னா இடுப்பிருக்கான்னா என்று பாடும் அளவுக்கு இருந்தவர் இன்று இப்படி வெயிட் போட்டது எதனால் என்று அனைவரும் அதிர்ச்சியாக உள்ளனர். 


Find Out More:

Related Articles: