விரதம் இருக்கும் நயன்தாரா!

SIBY HERALD

2011ம் ஆண்டு  நயன்தாரா  ஸ்ரீராமஜெயம் படத்தில் சீதையாக நடித்த போது படப்பிடிப்பு முடியும் வரை விரதம் இருந்தார். படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவு தவிர்த்து சைவ உணவு சாப்பிட்டு வந்தார். சீதை என்ற புனித வேடத்திற்கு அவர் கொடுத்த  மரியாதை விரதத்திற்கு காரணம்.இந்நிலையில்  நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை அடுத்து படப்பிடிப்பு முடியும் வரையும் விரதமிருந்து, சைவ உணவு சாப்பிட முடிவு செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

2011ம் ஆண்டு  நயன்தாரா  ஸ்ரீராமஜெயம் படத்தில் சீதையாக நடித்த போது படப்பிடிப்பு முடியும் வரை விரதம் இருந்தார். படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவு தவிர்த்து சைவ உணவு சாப்பிட்டு வந்தார். சீதை என்ற புனித வேடத்திற்கு அவர் கொடுத்த  மரியாதை விரதத்திற்கு காரணம்.இந்நிலையில்  நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை அடுத்து படப்பிடிப்பு முடியும் வரையும் விரதமிருந்து, சைவ உணவு சாப்பிட முடிவு செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

2011ம் ஆண்டு  நயன்தாரா  ஸ்ரீராமஜெயம் படத்தில் சீதையாக நடித்த போது படப்பிடிப்பு முடியும் வரை விரதம் இருந்தார். படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவு தவிர்த்து சைவ உணவு சாப்பிட்டு வந்தார். சீதை என்ற புனித வேடத்திற்கு அவர் கொடுத்த  மரியாதை விரதத்திற்கு காரணம்.இந்நிலையில்  நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை அடுத்து படப்பிடிப்பு முடியும் வரையும் விரதமிருந்து, சைவ உணவு சாப்பிட முடிவு செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

2011ம் ஆண்டு  நயன்தாரா  ஸ்ரீராமஜெயம் படத்தில் சீதையாக நடித்த போது படப்பிடிப்பு முடியும் வரை விரதம் இருந்தார். படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவு தவிர்த்து சைவ உணவு சாப்பிட்டு வந்தார். சீதை என்ற புனித வேடத்திற்கு அவர் கொடுத்த  மரியாதை விரதத்திற்கு காரணம்.இந்நிலையில்  நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை அடுத்து படப்பிடிப்பு முடியும் வரையும் விரதமிருந்து, சைவ உணவு சாப்பிட முடிவு செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

Find Out More:

Related Articles: