அப்படியா... இவர்களா? விழியை உயர்த்தும் கோலிவுட்...

Sekar Tamil
சென்னை:
வியப்பில் விழியை உயர்த்தி வருகிறது கோலிவுட்... இந்த செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து என்று உளவாளி உலகநாதன் சொல்றாருங்க... எதற்காக தெரியுங்களா? 


இதோ சொல்லிடுவோம... பிரபல இயக்குனர் சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் "பாஸ்கர் தி ராஸ்கல்." செம காமெடி படமான இதில் மம்மூட்டி நாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தனர்.


இப்போது இந்த படத்தை சித்திக் தமிழில் ரீமேக் செய்ய முவு எடுத்துள்ளார். இதில் ரஜினி கதநாயகனாக நடிப்பார் என்று வதந்தி உலா வந்தது. ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பே இல்ல என்பதால் சித்திக் அரவிந்த்சாமியை நாயகனாகவும், நயன்தாராவை நாயகியாகவும் தேர்வு செய்வார் என்று தகவல் உலா வருகிறது. 


இந்த கூட்டணி அமைந்தால் மற்றொரு ஹிட் படம் நயன்தாரா திரைப்பயணத்தில் கணக்கு சேரும் என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.


Find Out More:

Related Articles: