மீண்டும் படம் எடுக்கும் சரண்!

SIBY HERALD
ஒரு காலத்தில் தல அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் மற்றும் அசல் படங்களை எடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருந்தவர் தான் சரண். தல படங்கள் தவிரவும் பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி,வசூல் ராஜா எம்.பி,பி.எஸ்  என்று பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்து பெரிய ஆளாக வலம் வந்தவர்.



கடைசியாக எடுத்த சில படங்களான வட்டாரம், இதய திருடன், மோதி விளையாடு, படங்கள் தோல்வி அடையவே, சமீபத்தில் வினயை வைத்து செந்தட்டி காளை செவத்த காளை படத்தை எடுத்து பிளாப் கொடுத்தவர் ,



மீண்டும் அடுத்ததாக ஆரவ் மற்றும் ராதிகாவை வைத்து மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தை எடுத்து வருகிறார். கேங்ஸ்டர் படமான இந்த படமாவது சரணுக்கு ஓடுமா பார்க்கலாம். 


Find Out More:

Related Articles: