தமிழக ஆளுனர்... கூடுதல் பொறுப்பேற்ற மகாராஷ்டிரா ஆளுனர்...

Sekar Tamil
சென்னை:
தமிழக ஆளுனராக... கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார் மகாராஷ்டிர ஆளுனர் வித்யாசாகர் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 2011-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தமிழக ஆளுனராக ரோசய்யா நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிய... மத்திய அரசு இதை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரோசய்யா


ஆனால் மத்திய அரசு தமிழக ஆளுனர் பொறுப்பை மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று போட்டுச்சு பாருங்க... ஒரே போடாக... இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.


தமிழகத்துக்கு புதிய ஆளுனரை நியமிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் புதிய ஆளுனர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: