ப்ரியாங்காவின் சோப்ராவின் தொடையால் மோடிக்கு பிரச்சனை இல்லை!!

SIBY HERALD

பிரதமர் மோடியை சந்தித்தபோது கால் தெரியும்படி உடைந்த அணிந்ததற்காக விமர்சனத்திற்குள்ளான பிரியங்கா சோப்ராவுக்கு சன்னி லியோன் தனது ஆதரவு தெரிவித்துள்ளார்.



தனது ஹாலிவுட் படமான பேவாட்சை விளம்பரப்படுத்த நடிகை பிரியங்கா சோப்ரா பெர்லின் சென்றிருந்தார். அப்போது அரசு முறை பயணமாக பெர்லின் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அவர் அங்கே  சந்தித்து பேசினார்.



அந்த சந்திப்பின்போது பிரியங்கா கால் தெரியும்படி உடை அணிந்திருந்தார்.ஒரு நாட்டின் பிரதமர் முன்பு இப்படியா அரைகுறையாக உடை அணிந்து கால் மேல் கால் போட்டு உட்கார்வது என்று நெட்டிசன்கள் பிரியங்கா சோப்ராவை  மிகவும் கலாய்த்தனர்.

பிரியங்காவோ தானும், தனது அம்மாவும் தொடை தெரியும்படி உடையணிந்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு வெளிப்படையாக பதிலடி  கொடுத்தார்.நாம் மிகவும் ஸ்மார்டான மனிதரை தான் இந்திய பிரதமராக தேர்வு செய்துள்ளோம். மனதில் பட்டதை பேசக்கூடியவர். அவருக்கு பிரியங்காவின் உடையில் பிரச்சனை இருந்திருந்தால் நிச்சயம் கூறியிருப்பார். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை என்று ச்ப்பொர்ட் செய்கிறார் சன்னி.


Find Out More:

Related Articles: