துப்பாக்கியால் வாயை மூடாதே:கமல்

J Ancie


பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை பற்றி கமலஹாசன் தனது சொந்த டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிந்துள்ளார்.



பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொடுரமாக துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தற்சமையம் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கொலைக்கான காரணமும், கொலை செய்தவர்களைப் பற்றி தகவலும் இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் கவுரி தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் சொல்ல இயலாதவர்களால் தான் காண்டிப்பாக அவர் கொல்லப்பட்டிருப்பார் என பலரும் காரணம் தெரிவிக்கின்றனர்.



நடிகர் கமலஹாசன் கவுரியின் மறைவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி இன்று வெளியுட்டுள்ளர்.

அதில் அவர் கூறியுள்ளதாவது :

"Silencing a voice with a gun is the worst way to win a debate. Condolence to all those who are grieving Gauri Lankesh"s Demise." என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.


Find Out More:

Related Articles: