பா.ரஞ்சித் கருத்துக்கு பதிலளித்த எச்.ராஜா!

SIBY HERALD
ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய  கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரஞ்சித் ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் தான் பேசியதை ஏற்றுக் கொண்டிருப்பார் என தெரிவித்தார்.


பா.ரஞ்சித்தின்  கருத்துக்கு பதிலளித்த பாஜக பிரமுகர் எச்.ராஜா, ராஜராஜ சோழன் இருந்திருந்தால் ரஞ்சித்  பேசியிருக்க மாட்டார், ரஞ்சித் பேசியது முழுக்க பொய்.பா.ரஞ்சித்தின் சதி 



இந்து சமுதாயத்தில் சாதிச்சண்டை மூட்டி  மதமாற்றம் செய்ய வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.


Find Out More:

Related Articles: