கெட்ட கனவுகளை விரட்டும் மந்திரம்

Sekar Tamil
நாம் அனைவருமே இரவில் கனவு காண்போம். நல்ல கனவுகள் வந்தால், மறுநாள் மகிழ்ச்சியுடன் எழும்புவோம். அதே கெட்ட கனவுகள் வந்தால், துயரத்தோடு எழுவோம். 


கெட்ட கனவுகள் வராமல் இருக்க நாம் கருட மந்திரத்தை கூறலாம்.கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 9 தடவை கூறி விட்டு, படுத்தால் கெட்ட கனவுகள் வராது. 


சுற்றும் கருடன் சூழக் கருடன்
பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
கருடன் கருடன் கருடன்.


Find Out More:

Related Articles: