கடன் தொல்லையிலிருந்து விடுபட சொர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

Sekar Tamil
சொர்ணாகர்ஷண பைரவர் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால், கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். 


கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் காலையில் பூஜை செய்யும் போது கூறி வந்தால் மிகவும் நல்லது. செல்வ வளம் பெருகும், கடன்கள் நீங்கும். 


மந்திரம் : 


”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”


Find Out More:

Related Articles: